மின்சார தைலம்

மின்சார தைலம்













புதினா உப்பு 50 கிராம்
ஓம உப்பு         10 கிராம்
பூங்கற்பூரம்    10 கிராம்
சோடா உப்பு     5 கிராம்
பச்சை   கற்பூரம் 5 கிராம்

இவை அனைத்தும்  ஒரு    கண்ணாடிச் சீசாவிலடைத்து    குலுக்கி   வைத்தால்   தண்ணீர்  போலாகி விடும்.   பேரியோர்களுக்கு  அரை கோப்பை  வெந்நீரில்  இரண்டு சொட்டு  விட்டு உள்ளுக்கு கொடுக்கவும்.
குச்சியில்   பஞ்சு  சுருட்டி வெகு கொஞ்சமாய்  மருந்தைத் தொட்டுத்  தொண்டைக்குள்   தடவி விடவும்   .
ஒரு மணி நேரத்துக்குள்   வீக்கம் குறையும்  சளி கரைந்து விடும்   

குழந்தைகளுக்கு  ஒரு சங்கில்  வெந்நீர் விட்டு   ஒரு குச்சியால்   ஒரு சொட்டு மின்சார தைலத்தை  தண்ணீரில்  கலக்கி உள்ளுக்கு ஊற்றவும்  .  தொண்டை  அடைப்பு  உடனே  நீங்கும்

தினமும்  பல் துலக்கும் போது  மின்சாரதைலம் ஒரு சொட்டுடன் வெந்நீரில்  சொற்றுப்பைக்  கலக்கி   வாய்  கொப்பளித்து   வந்தால்  தொண்டையில் வரும்   பலவித.  வியாதிகளை  தடுக்கலாம்

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
(ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை)
+91-8072818552.

No comments:

Post a Comment

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...