சிர ஓட்டின் பற்பம்.
இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்டனாரின் கையேட்டில் இருந்து.
இன்று உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அன்றே சித்த மருந்தை கூறியுள்ளார்.
இம்மருந்து வாத பித்த சிலேத்தும நோய்களுக்கு நாடி பார்த்து தாராளமாகத் தரலாம். ஒரு குற்றமும் செய்யாது குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேகம் அறிந்து தரவேண்டும்.
தேவையான பொருட்கள்:
1.பச்சை தேங்காய் ஓடு 3
2.தேவையான அளவு சங்கு பற்ப்பத்தின் தெளிவு நீர்
3.முற்றின தேங்காய் பால் தேவையான அளவு
செய்முறை:
பச்சை தேங்காய் ஓடு 3 எடுத்துவந்து சங்கு பற்ப்பத்தின் தெளிவு நீரில் ஏழு நாட்கள் ஊறவைக்கவும். அதை நொறுக்கி கோழி புடம் போடவும்.
புடம் ஆறிய பிறகு எடுத்து அக் கரியை சங்கு தெளிவு நீர்விட்டு அரைத்து நூறு விரட்டியில் புடமிடவும்.
மறுபடியும் புடத்தில் இருந்து எடுத்து இரண்டு முற்றின தேங்காய் பால் விட்டு அரைத்து அகலில் சிலை செய்து இருநூறு விரட்டிகள் புடமிடவும். வெண்மையான சுண்ணம் கிடைக்கும். (வெண்மையான சுண்ணம் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் அதே பாவனை செய்யவும்)
உபயோகிக்கும் முறை:
இந்தச் சுண்ணம் 4448 வியாதிகளைப் போக்கும்.
அனுபானம்:
தேன்
இளநீர்
ஆவின் பால்
வெண்சீரகம்
ஈஸ்வரமூலி கஷாயம்
அளவு:
தேகத்தை கண்டு மருந்து தரவும்
பத்தியம்:
இச்சா பத்தியம்
தீரும் நோய்கள்:
நாள்பட்ட இரும்பல்
காசம்
நாள்பட்ட ஜுரம்
கிருமிகளால் ஏற்படும் அதிஜுரம்
உடல் பூட்டுகளில் வலி
நுரையீரல் தொற்று நோய்
சொரி
சிரங்கு
குஷ்டம்
அரையாப்பு
கிரந்தி
இன்னும் பல நோய்களை குணமாக்க அதிசய மிக்க மாமருந்து.
இதை குரு மருந்துபோல் உபயோகப்படுத்தலாம்.
நன்றி:
சுபன் சித்தர்
பரம்பரை சித்த வைத்தியர்
+91-8072818552.
இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்டனாரின் கையேட்டில் இருந்து.
இன்று உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அன்றே சித்த மருந்தை கூறியுள்ளார்.
இம்மருந்து வாத பித்த சிலேத்தும நோய்களுக்கு நாடி பார்த்து தாராளமாகத் தரலாம். ஒரு குற்றமும் செய்யாது குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேகம் அறிந்து தரவேண்டும்.
தேவையான பொருட்கள்:
1.பச்சை தேங்காய் ஓடு 3
2.தேவையான அளவு சங்கு பற்ப்பத்தின் தெளிவு நீர்
3.முற்றின தேங்காய் பால் தேவையான அளவு
செய்முறை:
பச்சை தேங்காய் ஓடு 3 எடுத்துவந்து சங்கு பற்ப்பத்தின் தெளிவு நீரில் ஏழு நாட்கள் ஊறவைக்கவும். அதை நொறுக்கி கோழி புடம் போடவும்.
புடம் ஆறிய பிறகு எடுத்து அக் கரியை சங்கு தெளிவு நீர்விட்டு அரைத்து நூறு விரட்டியில் புடமிடவும்.
மறுபடியும் புடத்தில் இருந்து எடுத்து இரண்டு முற்றின தேங்காய் பால் விட்டு அரைத்து அகலில் சிலை செய்து இருநூறு விரட்டிகள் புடமிடவும். வெண்மையான சுண்ணம் கிடைக்கும். (வெண்மையான சுண்ணம் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் அதே பாவனை செய்யவும்)
உபயோகிக்கும் முறை:
இந்தச் சுண்ணம் 4448 வியாதிகளைப் போக்கும்.
அனுபானம்:
தேன்
இளநீர்
ஆவின் பால்
வெண்சீரகம்
ஈஸ்வரமூலி கஷாயம்
அளவு:
தேகத்தை கண்டு மருந்து தரவும்
பத்தியம்:
இச்சா பத்தியம்
தீரும் நோய்கள்:
நாள்பட்ட இரும்பல்
காசம்
நாள்பட்ட ஜுரம்
கிருமிகளால் ஏற்படும் அதிஜுரம்
உடல் பூட்டுகளில் வலி
நுரையீரல் தொற்று நோய்
சொரி
சிரங்கு
குஷ்டம்
அரையாப்பு
கிரந்தி
இன்னும் பல நோய்களை குணமாக்க அதிசய மிக்க மாமருந்து.
இதை குரு மருந்துபோல் உபயோகப்படுத்தலாம்.
நன்றி:
சுபன் சித்தர்
பரம்பரை சித்த வைத்தியர்
+91-8072818552.






